வட்டாட்சியர் அலுவலகத்தை

img

மனு கொடுத்த அனைவருக்கும் சாதிச்சான்று வழங்குக வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

 மனு கொடுத்துள்ள அனைவருக்கும் சாதிச் சான்று, குடிமனைப் பட்டா வழங்கிட வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் செங்க ல்பட்டு கோட்டாட்சியர் அலு வலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில்  ஈடுபட்டனர்.